குரூப் 4 தேர்வுதான் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு!  டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்

குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து  டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் அறிவிப்பு ஓன்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 17 லட்சத்திற்கும் அதிகமானோர் குரூப் 4 தேர்வை  எழுதியுள்ளனர்.இதுதான் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு. ஆகஸ்ட் 30வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment