கிறிஸ்டி நிறுவனத்த்தில்  ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு?ரூ.19 கோடி, 10 கிலோ தங்கம் பறிமுதல் ?

நாமக்கல்லில் கிறிஸ்டி நிறுவனத்த்தில் 5 நாட்களாக நடைபெற்ற  வருமானவரித்துறை  சோதனையில் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அருகே  திருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்தில்  கிறிஸ்டி நிறுவனத்தில் 5 நாட்களாக வருமானவரிதுறையினர்  சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கிறிஸ்டி நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.19 கோடி, 10 கிலோ தங்கம் 5 நாட்கள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தகவல்  தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment