தமிழக வாழ்வுரிமை கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து காஞ்சிபுரத்தில் உள்ள மத்தியசரக்கு மற்றும் சேவை வரிதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது இரத்தம் போல்சாயம் கலந்த தண்ணீர் பானைகளை உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.