கடலூரில் தடை செய்யப்பட்ட சுருக்கு, இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாக 176 பேருக்கு நோட்டீஸ்!

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு, இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாக 176 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது மீன்வளத்துறை.

பின்னர் அங்கு  மீன்வளத்துறை தடை செய்யப்பட்ட வலைகள் குறித்து மீன்வளத்துறை துணை இயக்குநர், கடலோர காவல் படையினர் சோதனை செய்தனர்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment