ஓரிரு நாட்களில் சசிகலாவுக்கு பரோல் கேட்டு மனு தாக்கல் செய்யப்படும்!

வழக்கறிஞர் அசோகன் சசிகலாவுக்கு பரோல் கேட்டு ஓரிரு நாட்களில் மனு தாக்கல் செய்யப்படும் என்று  தெரிவித்துள்ளார்.மேலும் பரோல் பெறுவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளது என்றும் சிக்கல்கள் தொடர்பாக ஆலோசித்து மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். சசிகலாவுக்கு பரோல் பெறுவது தொடர்பாக சிறை அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment