எனக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை!டிடிவி .தினகரன்

தனது வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை. அரசியல் விரோதிகள் யாரேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் .ஏதோ ஒரு வெடிபொருளை வைத்துதான் அதன் மீது பெட்ரோல் ஊற்றி எறித்தனர் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment