பிரதமர் மோடி – சீன அதிபர் இடையேயான சந்திப்பு உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்- தெலங்கானா ஆளுநர் தமிழிசை

பிரதமர் மோடி – சீன அதிபர் இடையேயான சந்திப்பு உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தெலுங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது .தமிழகத்தில் தெலுங்கு ஒலிக்கிறது. கடுமையாக உழைத்து தேச பற்று இருந்தால், ஆளுநராக அமரலாம். அப்துல் கலாமின் 2020 என்ற புத்தகத்தின் படி, பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார்.நெகிழி இல்லாத இந்தியாவை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார் … Read more

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வழக்கினை வாபஸ் பெற தமிழிசை முடிவு

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் கனிமொழி  வெற்றி பெற்றார். தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை   அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது மனுவில் , தேர்தல் பிரசாரத்தின் போது. ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றது என்று … Read more

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தெலுங்கானாவின் ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை நியமனம் செய்யப்பட்டார்.கடந்த 8-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை.பதவி ஏற்ற முதல் நாளே 6 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து  ஆளுநராக பதவியேற்றத்தை தொடர்ந்து அவருக்கு பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  … Read more

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் தமிழக ஆளுநர்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையா. தெலுங்கானாவின் ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை நியமனம் செய்யப்பட்டார்.கடந்த 8-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை.பதவி ஏற்ற முதல் நாளே 6 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து  ஆளுநராக பதவியேற்றத்தை தொடர்ந்து அவருக்கு பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையா நேரில் சந்தித்து … Read more

15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று விடுவேன்-தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உறுதி

15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று விடுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து கடந்த ஞாயிறன்று ஆளுநராக பதவி ஏற்றார்.பதவி ஏற்ற அதே நாளில்  6 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இடையே பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று ,மாநில மக்களுடன் சரளமாக … Read more

ஆளுநராக பதவியேற்ற அன்றே 6 புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழிசை

ஆளுநராக பதவி ஏற்ற சிறுது நேரத்தில் 6 புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் தமிழிசை. தமிழக பாஜக தலைவராக பணியாற்றி வந்த தமிழிசையை தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.இதன் பின் தனது தமிழக  பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர்  நேற்று காலை தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து … Read more

இன்று தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்கிறார் தமிழிசை

இன்று தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை  பதவி ஏற்க உள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையை தெலுங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்வதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார்.மேலும் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்டார்.  பின் தமிழிசை ஆளுநராக பதவி ஏற்கும் தேதி அறிவிக்கப்பட்டது.அதாவது செப்டம்பர் 8-ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தெலுங்கானாவின் ஆளுநராக … Read more

தெலுங்கானாவின் ஆளுநராக நாளை பதவி ஏற்கிறார் தமிழிசை

தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையை தெலுங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்வதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து தமிழிசை ஆளுநராக பதவி ஏற்கும் தேதி அறிவிக்கப்பட்டது.அதாவது செப்டம்பர் 8-ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை … Read more

தெலங்கானா ஆளுநராக செப்டம்பர்  8-ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை

தமிழிசை சௌந்தரராஜன் செப்டம்பர்  8-ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார். தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன் தெலங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். நேற்று தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்டார்.ஆளுநர் நியமன ஆணையை பெற்ற பிறகு தமிழிசை செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  வாய்ப்பளித்த பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி .அனைத்திலும் தேர்ச்சி பெறுவது தான் எனது வழக்கம்.ஆளுநர் பதவியிலும் … Read more

தெலுங்கானா ஆளுநர் !நியமன ஆணையை பெற்றார் தமிழிசை

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்டார். தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். இவர் தெலங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இன்று தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்டார் .டெல்லியில் உள்ள தெலங்கானா பவன் அதிகாரி வேதாந்தகிரி தமிழிசைக்கு நியமன ஆணையை வழங்கினார்.