சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்..! தீயிட்டு கொளுத்திய கிராம மக்கள்…!

ஜார்கண்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தீயிட்டு கொளுத்திய கிராம மக்கள். சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அருகே புதன்கிழமை இரவு சிறுமிக்கு லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவரை கிராம மக்கள் பெட்ரோல் ஊற்றி எரித்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கும்லா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அவரது மனைவி குழந்தைகளோடு அருகில் … Read more

ஓரினசேர்க்கை டேட்டிங் இணையதள பக்கத்தில் கணவர் – விவாகரத்து கேட்கும் மனைவி..!

ஓரினசேர்க்கை டேட்டிங் இணையதளத்தில் தனது கணவரின் சுயவிவரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி தனக்கு விவாகரத்து தருமாறு கோரியுள்ளார். பெங்களூருவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது கணவர் ஓரினசேர்க்கை இணையதளத்தில் சுயவிவரம் பதிவிட்டு, தவறான பழக்கத்தில் இருப்பதாக கூறி விவாகரத்து கோரியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி கூறுகையில், தங்களுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் 2018 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் நடந்ததாகவும், ஆனால் தங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தனது கணவர் குடும்ப … Read more

படுக்கைக்கு வர மறுத்த மனைவியை கொன்று, 3 குழந்தைகளை கால்வாயில் வீசிய நபர் கைது!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நபர் ஒருவர் தனது மனைவி உடலுறவு கொள்ள வர மறுத்ததால் மனைவியை சுட்டு கொன்று விட்டு, அவரது மூன்று குழந்தைகளையும் கால்வாயில் தூக்கி எறிந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாசண்டி கிராமத்தில் வசித்து வரக்கூடிய பப்பு குமார் என்பவரது மனைவி தான் டோலி. இவர்களுக்கு ஐந்து வயதில் சோனியா எனும் குழந்தையும், மூன்று வயதில் வான்ஸ் எனும் குழந்தையும், ஒன்றரை வயதில் ஹர்ஷிதா எனும் குழந்தையும் உள்ளனர். கடந்த 15 … Read more

படுக்கையை பகிர்ந்தால் தான் ஆக்சிஜன் தருவேன் – இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

தன்னுடன் படுக்கையை பகிர்ந்தால் தான் ஆக்சிஜன் தருவேன் என அண்டை வீட்டுக்காரர் தனது தோழியின் தங்கையிடம் கூறியதாக பெண்மணி ஒருவர் தனது ஆதங்கத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதிலும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் பலர் தற்போது கொரோனாவால் உயிரிழப்பதை விட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாளுக்கு நாள் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். எனவே ஆக்சிஜன் … Read more

ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

மற்ற மாநிலங்களில் இருந்து கழுதைகள் கடத்தப்பட்டு ஆந்திராவில் அதிக அளவில் இறைச்சி விற்பனை நடைபெறுவதற்கு காரணம் கழுதை இறைச்சி உடலுறவு இயக்கத்தை அதிகப்படுத்தும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனராம். ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சி விற்பனை சில சந்தைகளில் அமோகமாக நடைபெற்று வருகிறதாம். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக ஆந்திராவுக்கு கழுதைகள் கடத்தப்பட்டு கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் பிரகாஷம் ஆகிய ஆந்திராவில் உள்ள சில மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் … Read more

இரவு முறையாக உறங்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனையே வராதாம்!

இரவு நேரத்தில் நன்கு தூங்க கூடிய பெண்களுக்கு பாலியல் செயலிழப்பு மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சனை வராதாம். தூக்கம் மற்றும் பெண்களுக்கான பாலியல் செயலிழப்பு  ஆகியவற்றை தொடர்புபடுத்தி ஒரு புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவில் மிட்லைஃப் எனும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய தூக்கம் மற்றும் பாலியல் செயல்பாடு பிரச்சினைகள் இரண்டும் பொதுவானவை என கூறப்பட்டுள்ளது. மிட் லைஃப் பிரச்சினை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். மிட் லைஃப்  என்பது … Read more

15 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் உடலுறவு கொண்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை – பிரான்ஸ் நாடாளுமன்றம்!

பதினைந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் உடலுறவு வைத்துக் கொள்வது கற்பழிப்பு என கருதப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என பிரான்ஸ் நாடாளுமன்றம் புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாலியல் குற்றத்திற்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட, புதியதாக சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே பிரான்சில் 15 வயது நிறைவடைந்தவர்கள் வயது வந்தவர்கள் எனவும், அதற்கு கீழ் உள்ளவர்கள் வயதுக்கு வராதவர்கள் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி 15 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் … Read more

உடலுறவால் உயிரிழந்த நபர்..! நடந்தது என்ன..? பிரேத பரிசோதனையில் வெளியான ஷாக் ரிப்போர்ட்…!

ஆப்பிரிக்காவில் தீவிர உடலுறவில் ஈடுபட்ட ஒரு ஆண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.  ஆப்பிரிக்கா நாட்டில் மாலாவி பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு பெண்ணுடன், Phalombe பகுதியை சேர்ந்த சார்ல்ஸ் மஜாவா என்பவர் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென்று சார்ல்ஸ் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வாந்தனர். போலீசார், அப்பெண்ணிடம் சாரல்ஸின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த … Read more

விறைப்புத்தன்மை பற்றி கவலைப்படுகிறீர்களா.? அப்போ உங்கள் உணவில் இதை சேர்க்கவும்.!

ஆரோக்கியமான உறவு இயக்கி வைத்த பிறகும் உங்கள் கூட்டாளர்களால் செய்ய முடியவில்லையா..? எனவே உங்கள் துணையின் உடலுறவு ஆசை குறைந்து வருவதாக இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, இது உங்கள் கூட்டாளியின் விறைப்புத்தன்மையால் கூட இது ஏற்படலாம். விறைப்புத்தன்மைக்கு மத்திய தரைக்கடல் உணவு ஏன் பயனளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் நாம் உண்ணும் உணவு நம் உடலுக்கு ஆற்றலை அளிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் நோய்களிலும்லாமல் இருக்க உதவுகிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் இப்போது ஒரு … Read more

மன அழுத்தத்தைக் குறைக்க உடலுறவு உண்மையில் உதவுமா? நிபுணர்கள கூறும் தகவல்.!

பாலியல் ரீதியாக சுறுசுறுப்பான நபர்கள் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலுறவு என்பது இன்பம் மட்டுமல்ல. உணவைப் போலவே, பாலினமும் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். இனப்பெருக்கம் தவிர, பாலியல் என்பது நெருக்கம் மற்றும் ஆசை பற்றியது. அதன் சிகிச்சை நன்மைகளை நாம் மறுக்க முடியாது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி செக்ஸ் தான் அதிகம் என்று டாக்டர் … Read more