ராஜகோபால் – சாந்தகுமார் – ஜீவஜோதி! ஹோட்டல் அதிபர் முதல் கடத்தல் கொலையாளி வரை…! பின்னனி என்ன?

சென்னை சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் தனது ஹோட்டல் நிறுவனத்தை பல கிளைகளுடன் வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டல் உயர்தர சைவ உணவகமாக உலகம் முழுக்க தமிழர்கள் மத்தியில் பிரபலமானது. வெளிநாடுகளிலும் பல கிளைகளை இந்த புகழ் உருவாகக்கியது.  தரத்தில் சரவணபவன் மீது மக்கள் வைத்த அதீத நம்பிக்கை ஹோட்டல் துறையில் முடிசூடா மன்னனாக சரவணபவனை திகழவைத்தது. அவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். ஜோதிடம் மீது அதீத நம்பிக்கை உண்டு. ஜோதிடர் சொல்பேச்சு கேட்டு தான் … Read more

#BREAKING :சரவணா பவன்  உரிமையாளர்  ராஜகோபால் காலமானார்!

சென்னை சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், தனது ஊழியரின் மகளான ஜீவஜோதி மீது ஆசைப்பட்டு ஜீவஜோதியின் கணவரை கொலைசெய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டை சமீபத்தில் உறுதி செய்தது நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து, தனது உடல்நிலை சரியில்லை என கூறி சரணடைய ஒரு மாதம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கட்டு பின்னர் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, அன்றே, சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார் ராஜகோபால். இதில்,   அவரது மகன் சரவணன், தனது … Read more

“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” இலங்கை தமிழ் எம்.பி

“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” ”இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை இலங்கை கடற்படையால் தடுக்க முடியவில்லை” மேலும் அப்படி எல்லையை மீறி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கடுமையான தண்டனைகளை வழங்க இலங்கை அரசு உத்தரவிட வேண்டும் என வடக்கு மாகாண எம்.பி சரவணபவன் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.