எலெக்ட்ரீஷியன்கள்,பிளம்பர்ஸ் உள்ளிட்டவர்களுக்கு அனுமதி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

எலெக்ட்ரீஷியன்கள்,பிளம்பர்ஸ் உள்ளிட்ட சுய தொழிலை மேற்கொள்ளுபவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கொரோனவைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.அதாவது சிவப்பு,ஆரஞ்சு மற்றும் பச்சை ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியை பொருத்தவரை  4549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.1362 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.64 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கு இடையில் மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் டெல்லி … Read more

பேரணியால் வந்த விளைவு ..!வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பி சென்ற அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனுத்தாக்கல் செய்யமுடியாமல் போனது.  டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல்  பிப்ரவரி 8-ஆம் தேதி  நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .கடந்த  14-ஆம் தேதி  முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.நாளை (ஜனவரி 21)வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஜனவரி 22 -ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலினை மற்றும் ஜனவரி 24 -ஆம் … Read more