தூத்துக்குடி வ.உ.சியில் நடைபெற்ற கடலோர கிராம விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி…
கடலோர கிராம விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது .ஏராளமான மாணவ,மாணவிகள், கலந்து கொண்டனர்.
கடலோர கிராம விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது .ஏராளமான மாணவ,மாணவிகள், கலந்து கொண்டனர்.
கொலை வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைதான முத்துக்குமாா் என்பவா் மீது முத்தையாபுரம் காவல்நிலையத்தில் 2 நாட்க்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கை இன்ஸ்பெக்டா் உமாமகேஸ்வரன் விசாாித்து வந்த நிலையில் புகாா்தாரரை விஜயராஜ் மீண்டும் மிரட்டப்பட்டதாக வந்த புகாரால் விசாரிக்க சென்ற தனி பிாிவு எஸ்ஐ ரென்னிஸ் போலீஸாருடன் மோதலில் முத்துக்குமாா் அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட போலீஸாா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் முத்துக்குமாாின் இடது கால் தொடையில் குண்டு துளைத்து காயம் … Read more
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) கோவில்பட்டி பகத்சிங் ரத்த தான கழகம் சார்பில் சே நினைவு நாளில் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து,இடதுசாரி இயக்கத்தின் தலைவர் பாபு,ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சக்திவேல் முருகன்,ரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அந்தோணி செல்வம்,செயலாளர் காளி மற்றும் உமா சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் சேது பாதை ரோட்டில் மாவு அரைக்கும் மில்லில் இருந்து ஒரு டன் எடை கொண்ட ரேசன் பச்சை அரிசியை பச்சரிசி மாவாக திரித்து பாக்கெட்களில் அடைத்து தரம் வாய்ந்த விலை உயர்ந்த மாவு பாக்கெட்டாக விற்றுவருவதாக தூத்துக்குடி வந்த குடோனை பறக்கும் படை தாசில்தார் சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மாவு அரைக்குக் மில்லில் சோதனையிட்ட போது அங்கு பச்சரிசியை மாவாக திரிர்து தரம் உயர்ந்த மாவு பாக்கெட்டாக … Read more
தூத்துக்குடி speed skating association சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள் Bhutan Olympic committee சார்பாக நடத்திய international speed skating and musical skating போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி மாற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். A. Vinoth (good shepherd school) speed skate பிரிவில் தங்கமும் skating musical chair பிரிவில் தங்கமும் வென்றார், S. Udhaya Kumaran (good Shepherd modal school) 10-12 வயது பிரிவில் speed … Read more
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் 2கேட் பிராதான சாலையை சீரமைக்க கோரி கிளை உறுப்பினர் அருனாச்சலம் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.. இந்த கையெழுத்து இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ராஜா மாநகரசெயலாளர் ,மாவட்ட குழு உறுப்பினர் முத்து,மேலும் கிளை சார்பில் பூவலிங்கம் .சாம்பசிவம் ,முருகன் உட்பட ஏராளமானோர் கலந்துகொன்டனர் .
கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் மீண்டும்பயணிகள் கப்பல் சேவை துவங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இலங்கை அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும்கப்பல் சேவைகள் அமைச்சர்மகிந்த சமரசிங்க இந்தசேவையை ஆரம்பிக்க அனுமதி கோரும் ஆவணங்களை முன்வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை – இந்திய சுற்றுலாப் பயணிகள் நலன் கருதிஏற்கெனவே மும்பையைச்சேர்ந்த நிறுவனமொன்றினால் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை 2011 ஜூன்மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.1200 பயணிகள் பயணிக்க கூடிய அக்கப்பல் வாரத்தில் இரு நாட்கள் சேவையில் ஈடுபட்டது. எதிர்பார்த்தவாறு … Read more
தூத்துக்குடி-கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கழுதைகளை விட்டுபோராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவில்பட்டி அண்ணா பேருந்துநிலையத்தில் போதிய மின்விளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்,புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் பேருந்து நிலையத்திற்குள் கழுதைகளை அடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கழுதைகளை அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு … Read more
திருச்சி: திருச்சி மேலபுலிவார்டு ரோட்டை சேர்ந்த கவிதா(36).(பெயர் மாற்றம்) எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர் தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் (என்ற) கண்ணனை (45) அணுகியுள்ளார். சில பூஜைகள் செய்தால் தொழில் அபிவிருத்தி அடையும் என நம்பிக்கை தெரிவித்த மாரியப்பன், திருச்சிக்கு வந்து சில பூஜைகள் செய்துள்ளார். அதன்பின் மாரியப்பன் செய்து வந்த ‘ஷிப்பிங்’ தொழிலில் கவிதாவை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய கவிதா ரூ.5 லட்சத்தை மாரியப்பனிடம் வழங்கினார். தொழில் மேலும் … Read more
இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள பத்ம பிரபா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற நர்சிங் மாணவி தயாட்சினி மருத்துவமனை டாக்டர் காந்திராஜின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்டார்….. மருத்துவமனை சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வயிற்றுவலி என்று பொய் FIR பதிந்துள்ளனர் என மாணவர் சங்கத்தினரும் பெற்றோரும் கூறுகின்றன்ர்…. மாணவி தயாட்சினியைப் போல இதுவரை 8 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் காந்திராஜை … Read more