தூத்துக்குடி வ.உ.சியில் நடைபெற்ற கடலோர கிராம விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி…

கடலோர கிராம விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது .ஏராளமான மாணவ,மாணவிகள், கலந்து கொண்டனர்.  

author avatar
Dinasuvadu desk

Leave a Comment