இன்று (ஜன..,28) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,28) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று சச்சரவு நீங்கி சமாதான கொடி பறக்கின்ற நாள். தன்னம்பிக்கையும் தைரியமும் இன்று அதிகரிக்கும்.  துணிந்து எடுத்த முடிவுகளில் வெற்றி கிடைக்கும். பணப் பொறுப்புகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். ரிஷப ராசிக்காரர்கள்:                                      … Read more

ஸ்ருதிக்கு ஸ்ருதி கொடுத்த ஸ்ருதி..!சமூகத் வலைதளத்தில் வைரலாகும் வீ டியோ..!

நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் இவர் ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்தவர்.மேலும்  தமிழ் மற்றும் ஹிந்தி என்ற இரு மொழிகளிலும் கலக்கி வந்துள்ளார்.மேலும் பாடகியாகவும் வளம் வந்தவர். ஆனால் தற்போது ஸ்ருதிக்கு பெருமளவில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.சமீபத்தில் முன்னனி டிவி சானல் ஒன்றில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும்  தொகுப்பாளராக களத்தில் இருக்கிறார். இதே வேளையில் நடிகை ஸ்ருதி  தன் வெளிநாட்டு நண்பருடன் … Read more

மண்ணுக்கடியில் அஸ்தமிக்கும் போது சூரியன் வழிபடும் மகேஸ்வரன்..!மானுட வாழ்வில் தரிசிக்க வேண்டிய சிவத் தலம் இது..!

உத்திராயான புண்ணிய காலத்தின் தொடக்க நாளான மகர சங்கராந்தியன்று மட்டும் ,மேற்கில் அஸ்தமிக்கும் சூரியன்,தெற்கு பார்த்த குரு மூர்த்தி வடிவமாய் எழுந்தருளி உள்ள சிவபெருமானை சுமார் 20  நிமிடம் மட்டும் வழிபடும் ஒரு அதியசய நிகழ்வானது நடைபெறுகிறது. தெற்கை பார்த்து இருக்கும் சிவபெருமானை மேற்கில் மறையும் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி சாத்தியம் என்று நம்மை கேள்வி எழுகிறது அல்லவா ஆனால் இதுவே உண்மை.   இந்த கோவிலானது … Read more

புருவ மத்தியில் பொட்டு வைப்பதால் இத்தனை பயனா…?

புருவத்தின் மத்தியில் பொட்டு வைப்பது தமிழ் பெண்களின் பாரம்பரிய ஒன்றாகும்.ஏன் இந்தியா முழுவதும் உள்ள பெண்களும் பொட்டு வைப்பதில் ஆர்வமும்,அதில் பொதிந்து இருக்கும்  அற்புதங்களும் ஏராளாம். அந்த காலத்தில் போட்டயை பெரியதாக வைப்பது ஒரு ட்ரண்டாக இருந்தது.பின் அப்படியே சற்று குறைத்து பொட்டை  வைக்க தொடங்கினர்.பின் அப்படியே இல்லாமல் போய் இப்பொழுது விழாக்காள்,முக்கிய விஷசங்கள் போன்ற நிகழ்வுகளில் மட்டுமே பெண்களின் புருவத்தில் பொட்டை காண முடியும். அதிலும் பொட்டை இப்பொழுது போல் ஸ்டிக்கர் பொட்டு இல்லாமல் புருவத்தின் … Read more

கிறிஸ்து கூறும் கருத்து : பைபிள் காட்டும் பாதை

நீ பயப்படாதே நான் உன்னுடனே  இருக்கிறேன் ; திகையாதே , நான் உன் தேவன்; நான் உன்னைப்  பலப்படுத்தி; உனக்கு சகாயம் பண்ணுவேன் ;என் நீதியின்  வலது கரத்தினால் உன்னை தங்குவேன். – ஏசாயா 41.10  

இன்று (ஜன..,27) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (ஜன..,27) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள்: இன்று உங்களின்  ஆரோக்கியம் சீராகி மகிழ்ச்சியடையும் நாள். இன்று ஆதாயம் தரும் தகவல் ஒன்று அதிகாலையிலேயே வரலாம்.வெளிவட்டாரப் பழக்க வழக்கம் உங்களுக்கு விரிவடையும். உங்களின் நண்பர்கள் நம்பிக்கைக்கு தகுந்த விதத்தில்  நடந்து கொள்வர். ரிஷப ராசிக்காரர்கள்:                                          … Read more

உரமூட்டும் :விவேகானந்தரின் பொன்மொழிகள்..!

சுமைகளை கண்டு துவண்டு விடாதீர்கள்; இந்த உலகத்தை சுமக்கும் பூமியே; உன் காலடியில் தான்..! – விவேகானந்தர்   

பழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் வெகுச் சிறப்பு..!

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி அன்று கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது.10 நாட்கள் நடந்த தைப்பூச திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி மற்றும் தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை உடன் ரதவீதிகளில் உலா வருகின்ற  நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. … Read more

ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலில் சொர்க்க வாசல் திறப்பு இந்நாளில் ..!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விசேஷ விழாவில் வைகுண்ட ஏகாதசி விழா மிக சிறப்பு பெற்றது.அதில் சொர்க்கவாசல் திறப்பானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உள்ள உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பும் நடைபெறுகிறது.இதன் படி திருமொழி சேவித்தல் நிகழ்ச்சியானது நாளை முதல் தொடங்குகிறது. மேலும் வருகின்ற 30 தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதமும், அரையர் தீர்த்தமும், சடகோபாம் சாதித்தலும் நடைபெறுகிறது. இநிலையில் … Read more