திண்டுக்கல் அருகே பேருந்துவசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திண்டுக்கல் அருகே பேருந்துவசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள்  மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே உள்ள கொலைக்காரன்பட்டி கிராமத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் முறையாக பேருந்துவசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment