முதலமைச்சர் பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு!

முதலமைச்சர் பழனிசாமி  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். ஜூலை 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்கு நீர் திறக்கவும், நீர் திறப்பின் மூலம் 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment