பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 92% பேர் நமக்கு தெரிந்தவர்கள் தான் …!காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 92% பேர் நமக்கு தெரிந்தவர்களும் உறவினர்களுமாக உள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின்  எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின்  எம்.பி. சசிதரூர் கூறுகையில்,பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 92% பேர் நமக்கு தெரிந்தவர்களும் உறவினர்களுமாக உள்ளனர்.அதேபோல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதால் குற்றங்கள் குறையப்போவதில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் மரண தண்டனை தீர்வாகாது என்றும் காங்கிரஸ் கட்சியின்  எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment