நாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்…!சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும்…! சத்துணவு ஊழியர் சங்கம்

நாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம் என்று சத்துணவு ஊழியர் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Related image
 
இது தொடர்பாக சத்துணவு ஊழியர் சங்க தலைவர் சுந்தரம்மாள் வெளியிட்ட அறிகையில்,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்தம். காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெருகிறது.எனவே நாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம். சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் என்று  சத்துணவு ஊழியர் சங்க தலைவர் சுந்தரம்மாள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment