இயலும்,இசையும், இணைந்தது! 8 வருட பகை முறிந்தது!

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் பாரதிராஜா இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமானவர்கள் ஆவார். இவர்கள் இருவரும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, இருவரும் 8 பேசாமல் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தேனியில் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ இயலும்,இசையும், இணைந்தது. இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்’ என பதிவிட்டு, இருவரும் காரில் இருந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.