எடப்பாடி அரசை "ஆட்டவோ ,அசைக்கவோ"அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
எடப்பாடி அரசை எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் 5 புதிய பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.ராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமை தாங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெற தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான … Read more