துப்பாக்கி வைத்து செல்பீ எடுக்கும் போது தவறுதலாக தன்னை தானே சுட்டுக்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு!

தனது மாமியாரின் துப்பாக்கியை வைத்து மாடலாக செல்பீ எடுக்க முயன்ற இளம்பெண் தவறுதலாக தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹர்டா எனும் பகுதியில் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது மாமியாரின் துப்பாக்கியை வைத்து மாடலாக செல்பீ எடுக்க முயன்றுள்ளார். அப்போது தவறுதலாக தன்னை தானே அந்த பெண் சுட்டுக் கொன்றுள்ளார். இதனால் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் உயிரிழந்த … Read more

மணமேடையிலிருந்த மணமகனுக்கு செருப்படி கொடுத்த தாய் – வைரல் வீடியோ உள்ளே!

பெற்றோர் சம்மதமின்றி வேற்று மதத்து பெண்ணை திருமணம் செய்த மணமகனை செருப்பால் அடிக்கும் தாயின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹிமிபூர் எனும் மாவட்டத்தில் இரு இளம் ஜோடிகள் உற்சாகமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். உறவினர்கள் நண்பர்கள் பலர் சூழ்ந்து நிற்க இந்த ஜோடிகள் மிக கோலாகலமாக சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில் சுற்றி புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்திருக்கும் நேரத்தில் திடீரென இந்த ஜோடிகளை ஒரு பெண் செருப்பால் தாக்கியுள்ளார். குறிப்பாக மணமகனை … Read more

கணவரை விட்டு பிரிந்து, கணவரின் தந்தையை திருமணம் செய்த பெண்..!

உத்தரபிரதேசத்தில் கணவரை விட்டு பிரிந்த மனைவி, கணவரின் தந்தையை திருமணம் செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பவுடன் எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசித்து வந்த நிலையில், தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புகாரளித்துள்ளார். இந்நிலையில், புகாரளித்த இளைஞன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து அவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், இருவருக்கும் இடையில் … Read more

400 கோடி செலவில் அயோத்தியில் நவீன பஸ் நிலையம் – உத்தர பிரதேச மந்திரிசபை ஒப்புதல்!

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 400 கோடி செலவில் அதிநவீன பஸ் நிலையம் அமைக்க உத்திரப்பிரதேச மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்கள் தலைமையில் மாநில மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த மந்திரிசபை கூட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் அருகில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அமைச்சரவை அமைச்சர் சித்தார்த் நாத் … Read more

கொரோனா தொற்று குறைந்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புகிறது -உத்தரபிரதேச முதல்வர்!

உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்கு உள்ளதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். மேலும், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. அதுபோல உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவுகள் கடமையாக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து … Read more

மணமகன் குடித்துவிட்டு நடனமாட அழைத்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

உத்தர பிரதேசத்தில் குடித்துவிட்டு மணமக்களை மணமகன் நடனமாட அழைத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. மணமகள் வீட்டாரின் சார்பில் கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதாப்கர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு ஹசீனா எனும் கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திருமணம் சாதாரணமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது நடைபெற்ற மெழுகுவர்த்தி ஒளிரச்செய்யும் நிகழ்வின் பொழுது மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் அதிக … Read more

முதல்வர் யோகி மற்றும் யோகா குரு ராம்தேவ் எழுதிய புத்தகங்கள் பாடத்திட்டத்தில் சேர்ப்பு – உத்திரபிரதேச பல்கலைகழகத்தில் பரபரப்பு!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் அம்மாநிலத்திலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது சர்சையை கிளப்பியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் நகரிலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைகழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் கீழ் யுஜிசி ஒரு புதிய பாடத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எழுதிய ‘ஹத்தியோகா கா ஸ்வரூப் வா சாத்னா’ மற்றும் ராம்தேவின் ‘யோக சாத்னா வா … Read more

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,317 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 179 பேர் உயிரிழந்துள்ளனர். முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிர அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தற்போதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 … Read more

சிலிண்டர் வெடித்து விபத்து – 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திக்ரி எனும் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகியதில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள திக்ரி எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய நூருல் ஹசன் என்பவரது வீட்டில் உள்ள எல்பிஜி சிலிண்டர் நேற்று இரவு 10 மணியளவில் வெடித்துள்ளது. இந்த சிலிண்டர் வெடித்ததில் அவர் வசித்து வந்த இரட்டை அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் … Read more

திருமணத்தை கொண்டாட துப்பாக்கி சூடு நடத்திய மணப்பெண் மீது எப்.ஐ.ஆர் பதிவு!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்மணி ஒருவர் தனது திருமண நாளன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய திருமண நாள் அன்று பலர் தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக விமானங்களில் திருமணம் நடத்துவது, கடலுக்கு நடுவில் திருமணம் நடத்துவது என பல முறைகளில் தங்கள் திருமணத்தை விசேஷப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அதுபோல உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்மணி ஒருவர் திருமண நாளன்று துப்பாக்கி சத்தத்தை … Read more