முதலமைச்சர் பழனிசாமி  இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்த வேண்டும் – உதயநிதி

முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்திக்கொண்டு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி,செல்லூர் ராஜு ஆகியோர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 8 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனவால் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் திமுக இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில்,‘நிவாரணம் வழங்கியதாலே அண்ணன் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்’ என அவரின் தியாகத்தை அடிமை … Read more

ஸ்டாலின் குறித்து கமல் கடுமையாக விமர்சனம் !!கமலின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்!! உதயநிதி ஸ்டாலின்

கமல் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கமல் கருத்து:  இது தொடர்பாக  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், நான் சட்டசபைக்கு வந்தால் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன். அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாட்டிக் கொண்டு வருவேன். முழுநேர அரசியல்வாதியாக யாரும் இருக்க முடியாது. அரசியலையே நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள். கிராமசபை கூட்டம் எத்தனை வருடமாக உள்ளது என்பது கூட தெரியாதா?… சின்ன பையன் அரசியலுக்கு வந்தபின்பு அதனை … Read more