இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளித்து தற்கொலை.!

Israel Embassy - One died

அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – காசா இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சர்வதேச அளவில் அதிர்வலையை கிளப்பியுள்ளது. Read More – ரம்ஜானை முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் தகவல்.! அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் ஆரோன் … Read more

அதிர்ச்சி…அமெரிக்காவில் சக்திவாய்ந்த சூறாவளி;80-க்கும் மேற்பட்டோர் பலி!

அமெரிக்கா:பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக 80-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கென்டக்கி,மிசோரி,டென்னசி,இல்லினாய்ஸ் மற்றும் ஆர்கன்சஸ் ஆகிய மாகாணங்களில் நேற்று(சனிக்கிழமை) சக்திவாய்ந்த சூறாவளி ஏற்பட்டுள்ளது.இதனால்,வரலாற்றுச் சிறப்புமிக்க வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அவற்றின் பலகைகளுக்கு அடிபட்டன; மரத்தின் தண்டுகள் கிளைகளை அகற்றின; கார்கள் வயல்களில் கவிழ்ந்தன.இதனையடுத்து, வீடுகள் மற்றும் வணிகங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடி ஏராளமான மீட்பு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். இப்பகுதி முழுவதும் உள்ள மொத்த சூறாவளிகளின் எண்ணிக்கை சுமார் 30 … Read more

நிபா வைரஸ் கொரோனாவை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் – அமெரிக்க நோய் தடுப்பு மையம்!

கொரோனாவை விட நிபா வைரஸ் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.  கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், கேரள மாநிலத்தில் மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் சில பகுதிகளிலும் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு சென்ற மத்திய குழுவினர் அங்கிருந்த பழங்களின் மாதிரிகளை சேகரித்து, தொடர்ச்சியாக இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், … Read more