தமிழகத்திற்கு பொதுத்தேர்வு கிடையாது – செங்கோட்டையன் அதிரடி

5 மற்றும் 8 வகுப்புக்கு பொதுத் தேர்வில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு  அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அனைவருக்கும் கல்வி திட்டம் என்று மத்திய அரசு  கொண்டு வந்திருக்கின்ற 5 … Read more

பள்ளி மாணவர்களை வெயிலில் விளையாட வையுங்கள் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

மாணவர்கள் வைட்டமின் டி சத்துகளை பெறும் வன்னம் மாலையில் விளையாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,ஒய்வு நேரங்களில், இடைவேளைகளில் மாணவர்களை திறந்த வெளி மைதானங்களில் மாணவர்களை சூரிய வெளிச்சத்தில் விளையாட வையுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.வைட்டமின் டி குறைபாடு காரணமாக உடலில் அதிக அளவில் சோர்வு ஏற்படுகிறது.இதன்காரணமாகவே பள்ளி கல்வித்துறை இந்த அறிவிப்பை … Read more

தமிழகத்தில் 1,248 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு – அமைச்சர் செங்கோட்டையன்

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர்  கூறுகையில்,தமிழகத்தில் 1,248 பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர்.இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட்டு, அந்த பள்ளிகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும்  என்று கூறினார். அந்த பள்ளிகளின் ஆசிரியர்களே நூலகத்தில் நூலக ஆசிரியர்களாக பணிபுரிவார்கள் .மேலும் இதற்கான பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இனி இலவச ஷு வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன்தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது . அந்த வகையில்  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நடப்பு கல்வியாண்டில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவா்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும். … Read more

தண்ணீரின்றி தவிக்கும் தமிழகம் !மரக்கன்று நட்டால் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்-அமைச்சர் செங்கோட்டையன்

மரக்கன்று நட்டால் மாணவர்களுக்கு 2 மதிப்பெண் வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் தண்ணீருக்காக தவித்து கொண்டிருக்கிறது.போதிய மழை இல்லாத காரணத்தாலும்,அணைகளில் நீர் வற்றியதால் மக்கள் குடி தண்ணீருக்காக தவித்து வருகின்றனர்.தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளகர்ளை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,மாணவர்களிடம் கட்டணம் பெறுவதால் குடிநீரை தனியார் பள்ளிகளே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். … Read more