ஷோபியன் மாவட்டத்தில் ஒரே இரவில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை ..!

தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் ஒரே இரவில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியோர் ஷோபியன் மாவட்டத்தின் சுகன் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால்,  ராணுவம் தரப்பிலும் பதிலுக்கு பதிலடி கொடுத்தது என்று ஒரு காவல் துறை அதிகாரி … Read more

இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோராவின் சம்பூரா பகுதியில் இன்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.  

ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில்  நடைபெற்று வரும் துப்பாக்கிச்சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள கிலூரா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். #ShopianEncounterUpdate: 02 more #unidentified #terrorists killed (total 04). #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice … Read more

புல்வாமா தாக்குதல்.. பயங்கரவாதிகளுக்கு உதவிய 23 வயது பெண்..!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி  14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் 2,500 சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஓன்று வேகமாக வந்த இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதலை நடத்தினார். இந்தத்தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைத்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து விசாரணையில், இதன் பின்னணியில் பாகிஸ்தானை … Read more

இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!

பஞ்சாபில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை. இன்று அதிகாலை பஞ்சாபின் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பஞ்சாப் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பி.எஸ்.எஃப் ரோந்து குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கெம்கரன் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவியவர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றனர் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளன. … Read more

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 2 போலீசாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய காவலர்கள்.!

துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த இரண்டு காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தினர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு பயங்கரவாதிகள் சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், ஜம்மு காஷ்மீரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  இரண்டு போலீசார் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார். தற்போது நவ்காமில் பயங்கரவாதிகள் நடத்திய … Read more

காஷ்மீரில் தொடர்ந்து பாஜக தலைவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு.!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புட்கம் மாவட்டத்தில் மொஹிண்ட்போரா பகுதியில் வசிக்கும் அப்துல் ஹமீத் நஜர் (38)  இன்று காலை  நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, ஓம்போரா அருகே அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அவர் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.கடந்த ஒரு வாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது தாக்கல் நடைபெற்று வருகிறது. இது மூன்றாவது தாக்குதல் ஆகும். இதற்கு முன் கடந்த புதன்கிழமை  தெற்கு காஷ்மீரில் காசிகுண்டில் உள்ள பாஜக … Read more

ஜம்மு-காஷ்மீரில் பாஜக பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை.! 48 மணி நேரத்தில் 2 வது தாக்குதல்.!

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள வெசுவில் அகமது காண்டே என்பவர் அவரது இல்லத்திற்கு வெளியே சில அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாஜக  பஞ்சாயத்து தலைவர் சஜாத் அஹ்மத் காண்டே என்பவர் குல்கம் மாவட்டத்தில் வெசுவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் துப்பாக்கி காயங்களுடன் அவர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் … Read more

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை, தீவிரவாதிகளிடையே துப்பாக்கிச்சூடு.! பாதுகாப்பு படை வீரர் காயம்.!

இன்று ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ரன்பீர்கர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. ரன்பீர்கரில் நடந்து வரும் நடவடிக்கையில் ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமடைந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். காயமடைந்த பாதுகாப்பு படை வீரரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி  தெரிவித்தார். காவல்துறை  மற்றும் இந்திய ராணுவ வீரர் கூட்டுக் குழுவாக சேர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களின் பேரில் ரன்பீர்கரில் சுற்றி வளைத்து … Read more

தீவிரவாதிகளை தெறிக்கவிட்ட பெண்!ஆப்கன்.,அறசல்

இளம்பெண் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கியை பிடுங்கி அவர்களை சரமாரியாக சுட  தீவிரவாதிகள்  பயந்து ஓட வைத்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு பல மாகாணங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் அங்கு உள்ள ராணுவத்திற்கு இணையாக பயங்கரவாதிகளின் தலிபான் அமைப்பு உள்ளது.அதில் அதிக பயங்கரவாதிகள் உள்ளனர். மேலும் இவர்கள் ஆயுதமேந்தி ஆப்கானிஸ்தானை பிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும்  இடையே நடைபெறும் … Read more