#2019 RECAP : பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ

சென்னையில் பேனர் விழுந்ததில் இளம் பெண் உயிரிழந்தார். இந்த விவாகரத்தில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.   கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் … Read more

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு ! ஜெயகோபால் ஆஜராகவில்லை

 பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார்.  இந்த வழக்கில் ஜெயகோபால் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  சென்னை பள்ளிக்கரணை சாலையில்  சுபஸ்ரீ சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் உயிரந்தார்.  இது தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.மேலும் அவரது உறவினர் மேகநாதன், லாரி டிரைவர் மனோஜ் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜெயகோபாலுக்கு நிபந்தனைகளின் பெயரில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில்  இந்த வழக்கில் பரங்கிமலை … Read more