இலங்கை நாடாளுமன்ற தேர்தல் – வாக்குப் பதிவு நிறைவு

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் முன் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். கடந்த மார்ச் மாதம்  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் தேர்தல் நடைபெறவில்லை 5 மாதங்களுக்கு பின் இலங்கையில் இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.காலை முதலே மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை பதிவு … Read more

இலங்கை அதிபர் தேர்தல் ! பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது . இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.மொத்தமாக 12,845 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் 1 கோடியே 59 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச உட்பட 35 வேட்பாளர்கள் … Read more