பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar CM Nitish Kumar - Saurabh Kumar

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இளம் பிரமுகர் சவுரப் குமார் என்பவர் நேற்று இரவு பாட்னா பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று பர்சா பஜார் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சவுரப் கலந்துகொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சவுரபை சரமாரியாக சுட்டனர். இதில் சவுரபின் தலை மற்றும் கழுத்து … Read more

சுட்டுக்கொல்லப்பட்ட ஆப்பிள் ஊழியரின் மனைவிக்கு அரசு வேலை..!!

லக்னோ: கடந்த மாதம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியரின் மனைவி கல்பனாவை உ.பி மாநில துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா, இன்று சந்தித்து அரசாங்க வேலைக்கான பணி நியமன கடிதத்தை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா தனது கணவரது கொலை குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணை இன்றுவரை தனக்கு திருப்தி அளிப்பதாக கூறியுள்ளார். விவேக்(38) தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்த போது, காவலர் பிரஷாந்த் சவுத்ரியால் சுடப்பட்டார். இதில் அவர் உயிரிழந்தார். … Read more

பீகாரில் துப்பாக்கி சூடு .. மாவட்ட நல அலுவலர் சுட்டுக்கொலை..!

காரில் சீதாமார்கி மாவட்ட நல அலுவலராக இருந்தவர் ஷுப் நாராயண் தத் (57). இவர் சீதாமார்கி மாவட்டத்தில் உள்ள கைலாஷ் பூரி காலனியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் இன்று மாலை 7:30 மணியளவில் வீட்டின் வெளியே உலாவிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கிள் வந்த மூன்று மர்ம நபர்கள் மிக அருகில் இருந்து அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஷுப் நாராயண் தத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் … Read more