மணிப்பூரில் பேருந்து கவிழ்ந்து 7 மாணவர்கள் பலி.! பள்ளி சுற்றுலாக்களுக்கு மாநில அரசு உடனடி தடை.!

மணிப்பூரில் இன்று பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் அம்மாநில முதல்வர். மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் இன்று சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பீஸ்னுபூர் – கெளபம் சாலையில் 2 பேருந்துகள் சென்றபோது மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்தில் சிக்கியது. இம்பாலில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ள லாங்சாய் மலை பிரதேசத்தில் பேருந்து … Read more

மத்திய பிரதேசத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 1 மாணவர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவர் உயிரிழப்பு மற்றும் 12பேர் காயமடைந்துள்ளனர். சாகர் மாவட்டத்தில் உள்ள சந்திரபூர் கிராமத்தில், தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரென்டென்ட் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 2 … Read more

#BREAKING: கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் – மாணவனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி ..!

பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் எனபள்ளி வேன் மோதி உயிரிழந்த மாணவனின் தாய் தெரிவித்தார். சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் இன்று காலை பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர்,  பேருந்திலிருந்து மாணவர்களை இறங்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், இறந்த 2-ம் வகுப்பு மாணவனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு … Read more

வேன் மோதி மாணவர் பலி – தனியார் பள்ளிக்கு விடுமுறை!

சென்னையில் வேன் மோதி 7 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு விடுமுறை.  சென்னை வளசரவாக்கத்தில் வேன் மோதி 2-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் மோதி … Read more