அடுத்து தயாநிதிமாறன் in Waiting list? – ஹெச் ராஜா ட்வீட்!

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை இன்று காலையில் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது.!

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை இன்று காலையில் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் … Read more

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு பதிவு.!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பாக அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் சாதனைகளை பட்டியலிட்ட ஆர்.எஸ்.பாரதி திமுகவினால் தான் தலித் மக்கள் உயர் பதவிகளுக்கு சென்றுள்ளனர் என்றும் நீதிபதிகளாகவும், அரசு உயர்பதவிகளுக்கும் தலித் மக்கள் சென்றது என பேசினார். பின்னர் இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதி மீது சென்னை தேனாம்பேட்டை … Read more

அமைச்சருக்கு செக் வைத்த ஸ்டாலின் : 'அதிமுகவுக்கு கூடுதல் சிக்கல்' "சவாலை ஏற்ற திமுக" தொடங்கியது ஸ்டாலின் அதிரடி..!!

சென்னை, அக்.2- தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடர உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கோயம்புத்தூரில் மட்டும் பெறப்பட்ட 3000 பக்க ஆதாரங்களுடன் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி தி.மு.கழகத்தின் சார்பில் வாதாடவிருக்கிறார். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 10.9.2018 அன்று அவர் சார்ந்த துறையில், அவருடைய உறவினர்கள், நண்பர்கள் … Read more