7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம் தொடரை கைப்பற்றியது !

புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி பெற்ற முதல் சர்வதேச தொடர் இதுவாகும்.மேலும், கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும். டாக்காவில் இன்று நடைபெறும் 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் … Read more

பங்களாதேஷ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; ரோஹித் சர்மாவின் முயற்சி வீணானது !

இந்தியாவிற்கெதிரான இரண்டாவது ஓருநாள் போட்டியில் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்று கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டாக்காவில் இன்று நடைபெறும் 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 7விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி: வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் அனாமுல் … Read more

இத்தனை போட்டோ எடுத்து என்ன செய்வீங்க.? ஏர்போர்ட்டில் கடுப்பான ரோஹித் ஷர்மா.!

ஏர்போர்ட்டில் புகைப்படங்கள் எடுத்த புகைப்பட கலைஞர்களை பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா எதற்காக இத்தனை புகைப்படங்கள் எடுக்குறீங்க என கேட்டுள்ளார்.  நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிராக அவர்கள் மண்ணில் 3 ஒருநாள் போட்டி தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இன்று விமானம் மூலம் வங்கதேசம் புறப்பட்டனர். அப்போது ஏர்போர்ட்டில் கேப்டன் ரோஹித் சர்மாவை பலரும் புகைப்படம் எடுத்தனர். அப்போது … Read more

இந்தியா-இங்கிலாந்து நாளை இரண்டாவது அரையிறுதி! வெல்லுமா இந்தியா?

நாளை இந்தியா இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் அக்-16 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. தகுதிச்சுற்று போட்டிகளுடன் ஆரம்பித்து சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நாக் அவுட் போட்டிகள் இன்று தொடங்க இருக்கிறது. சிட்னியில் இன்று முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. நாளை அடிலெய்டில் இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெறுகிறது, இதில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியை … Read more

T20 WorldCup2022: இந்திய அணிக்கு வந்த சிக்கல்! வலைப்பயிற்சியின் போது கேப்டன் காயம்.!

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது வலது கையில் காயமடைந்துள்ளார்.  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பையில் பரபரப்பான சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று அரையிறுதிப்போட்டிகள் நாளை தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நவ-10 ஆம் தேதி அடிலெய்டில் மோத இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த உலகக்கோப்பை தொடர் … Read more

மற்றுமொரு உலக சாதனை படைத்தார் விராட் கோலி.!

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா-வங்கதேசம் போட்டியில் விராட் கோலி 16 ரன்களைக் கடந்த போது இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்தனே டி-20 உலகக்கோப்பையில் 1016 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. வங்கதேசத்திற்கு எதிராக கோலி 64 ரன்கள் அடித்ததன் மூலம் விராட் கோலி மொத்தம் 23 இன்னிங்ஸ்களில் … Read more

#T20 World Cup 2022: டி-20 உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்த இந்தியர் ரோஹிர் சர்மா.!

டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்த இந்தியர்களில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி இன்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. இதில் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் குவித்துள்ளார். இந்த 3 சிக்ஸர்கள் மூலம் … Read more

#T20 World Cup 2022: ரோஹித், கோலி, ஸ்கை இன் அதிரடியால் இந்திய அணி 179 ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. சிட்னியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிங்கிய இந்திய அணியில், … Read more

Bumrah:இந்த டி20 உலகக் கோப்பையை விட ஜஸ்பிரித் பும்ராவின் வாழ்க்கை முக்கியம் – ரோஹித் சர்மா

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில்  விளையாட உள்ளது என்றும், 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை விட அவரது கேரியர் முக்கியமானது என்றும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சனிக்கிழமை தெரிவித்துள்ளார். அகில இந்திய மூத்த தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை இந்தியாவின் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022 அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக முகமது ஷமியை நியமித்ததை அடுத்து ரோஹித் சர்மாவிடமிருந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன. “அவரது காயங்கள் … Read more

தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா;வெற்றி உற்சாகத்தில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப்-ரோஹித் ஷர்மா!

இந்திய VS தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வாரி வழங்கிய ரோஹித் ஷர்மா,வைரலாகும் வீடியோ. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி புதன்கிழமை(செப் 28) திருவனந்தபுரத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த வெற்றியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த டி 20 தொடரில் கே.எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்ததன் மூலம் 3 … Read more