700 காளைகள், 600 வீரர்கள் கலந்து கொள்ள தயாரா இருக்கும் ஜல்லிக்கட்டு களம்.!

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 600 வீரர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் விழா கமிட்டிக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருடந்தோறும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அங்கங்கே நடைபெறும். அதுவும் பொங்கல் பண்டிகை வந்தாலே காளை மாடுகள் சீறி பாயும், ஜல்லிக்கட்டுக்கு பல தடைகள் வந்தாலும், தடையை உடைத்தெறிந்து போட்டிகள் சிறப்பாக மதுரை மன்னியில் நடக்கும். அதை பார்க்க பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் சென்று … Read more

சென்னையில் தயாரான ” வந்தே பாரத் ”  என்ற   இரயில்….!!

சென்னையில் தயாரான அதிவேக ரயிலுக்கு வந்தே பரத் என பெயர் சூட்டபட்டுள்ளது. நாட்டில் தொழில்நுட்ட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.அந்த வகையில் சென்னையில் ஒரு புதிய ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தயார் செய்யப்பட்ட அந்த ரயில் நாட்டின் முதல்முறையாக எஞ்சின் இன்றி தானியங்கி மூலம் செயல்படும் ரயில் ஆகும் . இந்த டெல்லி முதல் வாரணாசி இடையே இயக்கப்படும். மேலும் சென்னையில் உள்ள IFC தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்டது. இந்த ரெயில் ஒரு மணிக்கு 160 கிலோ மீட்டர் … Read more