FB காதலனை சந்திக்க காரில் கிளம்பிய 13 வயது பெண் – செல்லும் வழியில் நடந்த கொடுமை!

காதலனை சந்திக்க செண்டருக்கு உதவுவதாக கூறிய பலாத்காரம் செய்த மூவர் கைது. கோழிக்கோடு முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயதே ஆகக்கூடிய எட்டாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலமாக கிருஷ்ணகிரியை சேர்ந்த 22 வயதுடைய தரணி என்பவர் பழக்கம் ஆகி உள்ளார், நாளடைவில் இது காதலாக மாற கிருஷ்ணகிரி சென்று தனது காதலனை பார்க்க விரும்பியுள்ளார் மாணவி. இந்நிலையில் மாணவிக்கு ஏற்கனவே அறிமுகமான கோழிக்கோடை சேர்ந்த விபின் ராஜ் என்பவரிடம் இது … Read more

தான் பெற்ற 10 மாத குழந்தையை பலமுறை பலாத்காரம் செய்த தந்தை!

தான் பெற்ற 10 மாத குழந்தையை பலமுறை பலாத்காரம் செய்த தந்தையின் கொடூர செயல். தற்பொழுது உலகம் முழுவதிலும் தாய் என்ன? சகோதரி என்ன, தான் பெற்ற குழந்தை என்ன? யாரையுமே பாராது தனது இச்சைக்காக பலாத்காரம் செய்து கொலை செய்யக்கூடிய கொடூர மிருகங்கள் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் வசித்து வரக்கூடிய ஆஸ்டின் என்பவர் தன்னுடைய 10 மாத குழந்தையை பல முறை கற்பழித்து விட்டு இறுதியாக அக்குழந்தையை கொலை செய்துள்ளார். இது குறித்த … Read more

4 ஆண்களால் ஹரியானா குருகிராமில் 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்!

4 ஆண்களால் ஹரியானாமாநிலத்தில் உள்ள குருகிராமில் 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் உள்ள குர்கான் டிஎல்எப் எனும் கட்டிடத்தின் 2-வது மாடியில் 25 வயதுடைய பெண்ணொருவர் 4 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த நான்கு ஆண்களுமே 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக தான் இருப்பதாக உதவி போலீஸ் கமிஷனர் கரண் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணை … Read more

உ.பி :-உலுக்கிய கூட்டுபாலியல் கொடூரம்:144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பென் வசித்து வந்த கிராமம் சீல்வைக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக 4இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் … Read more

பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!

பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷில் தனது கணவருடன் ஒரு ஹோட்டலுக்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணை கணவருடன் சேர்த்து கல்லூரி மாணவர்கள் அவர்களது ஹாஸ்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது கணவரை கட்டி வைத்துவிட்டு கும்பலாக மாணவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கணவனை அவர்களிடம் இருந்து மீட்டு உள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அவரது மனைவியையும் … Read more

உ. பி-யில் 20 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர்.! போலீசில் புகார் அளித்த தாயார்.!

உ. பி-யில் 20 வயது பெண்ணை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் உள்ள ஒரு காட்டில் தனது தாயுடன் 20 வயது பெண் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது பைக்கில் அந்த வழியாக வந்த இரண்டு ஆண்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அருகிலுள்ள கரும்பு வயலுக்கு இழுத்து சென்று சல்மான் என்ற நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனையடுத்து வெள்ளிக்கிழமை நடந்த … Read more

இதுவரை 139 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக 25 வயது இளம்பெண் புகார்!

ஹைதராபாத்தில் 139 பேர் தன்னை இதுவரையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக 25 வயது இளம்பெண் புகார் அளித்துள்ளார். இந்த 25 ஆண்டுகளில் தன்னை 139 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளதாக 25 வயது பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள புஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இப்பெண், திருமணமான ஒரு வருடத்திற்குள் விவாகரத்து பெற்றவர். இவர் அளித்துள்ள புகாரில், விவாகரத்து பெற்றுள்ள தனது கணவரின் குடும்பத்தில் உள்ள சில … Read more

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி தற்கொலை.. குற்றவாளி சரண்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 17 வயது சிறுமி, விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கவரப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக புதுக்கோட்டை மாவட்டம், பகவன்பட்டியை சேர்ந்த ராம்கி என்பவர், ஆசை வார்த்தை கூறி, நெருங்கி பழகி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது … Read more

தேர்வு எழுத வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்..!

24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், மேல்படிப்பிற்கான தேர்வுகளை எழுத செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி தனது சொந்த ஊரிலிருந்து வந்துள்ளார். தேர்வு மையத்தில் வைத்து அந்தப் பெண்ணை சந்தித்த அவரது உறவினர் ஒருவர், அருகில் உள்ள ஓட்டலில் தங்கி பொறுமையாக ஊருக்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணிடம் வற்புறுத்திக் கேட்டார், அந்த இளைஞர். வற்புறுத்திக் கேட்டதால் ஒப்புக் கொண்ட அந்த பெண் அந்த இளைஞருடன் ஹோட்டல் … Read more

சாப்பாடு தருவதாக கூறி 75 வயதான மூதாட்டி பலாத்காரம் !

கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள கற்றானம்  வெட்டிக்கோடு  பகுதியை சேர்ந்தவர் ரமணன்(46). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் லாட்டரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி காலை அப்பகுதியில் 75 வயதான மூதாட்டி ஒருவர் அவ் வழியாக ஹோட்டலில் சாப்பாடு வாங்க சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்த  ரமணன் பேச்சுக் கொடுத்துள்ளார். தனது வீட்டிற்கு வந்தால் சாப்பாடு தருவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரமணன் வீட்டிற்கு அந்த மூதாட்டி சென்றுள்ளார். அப்போது வீட்டில் … Read more