பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!

பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷில் தனது கணவருடன் ஒரு ஹோட்டலுக்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணை கணவருடன் சேர்த்து கல்லூரி மாணவர்கள் அவர்களது ஹாஸ்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது கணவரை கட்டி வைத்துவிட்டு கும்பலாக மாணவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கணவனை அவர்களிடம் இருந்து மீட்டு உள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அவரது மனைவியையும் … Read more

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை சோதனை செய்ய ஆர்வத்துடன் தயாராகும் பங்களாதேஷ்!

இந்தியாவில் உருவாகி வரக்கூடிய கொரோனா தடுப்பூசியை பல்வேறு கட்டமாக சோதிக்க ஆர்வத்துடன் தயாராகிக்கொண்டிருக்கும் பங்களாதேஷ். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இந்த கொரானா வைரஸ்க்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் பல ஆய்வகங்களில் ஆராய்ச்சிகள் நடந்து, இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உருவாகிக்கொண்டிருக்கும் கொரானா தடுப்பூசியை பல கட்ட சோதனைகளில் ஈடுபடுத்துவதற்கு ஆர்வத்துடன் பங்களாதேஷ் தயாராகி வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கடந்த … Read more