முஷாரப் இறையான்மைக்கு எதிராக ஒன்றும் செய்ததாக தெரியவில்லை .! பால்வள துறை அமைச்சர் .!
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ,”பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப்க்கு கொடுக்கப்பட்ட தண்டனை மிகவும் கொடுமையானது” என கூறினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது , “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக என்கிற இயக்கம் வலுவாக … Read more