#Breaking ;அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா -பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ஆம் தேதி மூன்றாவது … Read more

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்-பிரதமர் நரேந்திர மோடி

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரான்சில் ஜி-7 மாநாடு நடைபெறுகிறது.இதற்காக  பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார்.பாரிஸ் விமான நிலையத்திற்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அவரது உரையில்,உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.2025-ம் ஆண்டில் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும். தீவிரவாதத்தை இந்தியா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி … Read more

இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது  – பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பானில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றார்.அங்கு இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது . பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருப்பதால் பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்த முடியும் என்று  பிரதமர் மோடி பேசினார்.

அந்தமான் நிகோபார் தீவுகளின் சுனாமி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி…!!

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அங்குள்ள சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 1943ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்து இந்திய சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். இதன் 75ஆம் ஆண்டு நிறைவை கோகாலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றுள்ளார். கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக, இன்று … Read more

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் எதிர்க்கட்சிகளில் பெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது..! பிரதமர் நரேந்திர மோடி

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் எதிர்க்கட்சிகளில் பெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இந்தியாவில் வாக்கு வங்கி அரசியல் என்பது சமூகத்திற்கு கரையான் போன்றது. இஸ்லாமிய நாடுகளிலேயே முத்தலாக் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மேலும் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் எதிர்க்கட்சிகளில் பெரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றும்  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.