கொரோனா தடுப்பூசி போட்டால் நீங்கள் ஒரு முதலையாக மாறலாம்- பிரேசில் அதிபர்

நீங்கள் ஒரு முதலையாக மாறினால் அது உங்கள் பிரச்சினை. நீங்கள் மனிதநேயம் அற்றவராக மாறினால், ஒரு பெண்ணுக்கு தாடி வளர தொடங்கினால் அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. பிரேசில் அதிபர் போல்சனாரோ சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அப்போது அவர் ஹைட்ராக்ஸிகுளோயின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வந்தார். இதற்கிடையில் ஸ்பைசர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக, பிரேசில் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், கொரோனா … Read more

குணமடைந்த சில நாட்களிலே பொது இடத்தில் முகக்கவசத்தை கழட்டிய பிரேசில் அதிபர்

பிரேசில் அதிபர் போல்சனோராவிற்கு கடந்த ஜூலை 7 -ஆம் தேதி கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இரு வாரங்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை மீண்டும் கொரோனா  பரிசோதனை செய்தபோது போல்சனோராவிற்கு நெகட்டிவ் என வந்தது. இந்நிலையில், தற்போது பொது பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று முன்தினம் நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் தனது மாஸ்கை கழட்டியது பெரும் சர்ச்சை ஆனது.  பிரேசிலில் கொரோனாவால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 … Read more