இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பிரேசில்…! ஒரேநாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி…!

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில், பிரேசில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், அதன் தீவிரம் சற்று தனி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பல இடங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டால் நீங்கள் ஒரு முதலையாக மாறலாம்- பிரேசில் அதிபர்

நீங்கள் ஒரு முதலையாக மாறினால் அது உங்கள் பிரச்சினை. நீங்கள் மனிதநேயம் அற்றவராக மாறினால், ஒரு பெண்ணுக்கு தாடி வளர தொடங்கினால் அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. பிரேசில் அதிபர் போல்சனாரோ சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அப்போது அவர் ஹைட்ராக்ஸிகுளோயின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வந்தார். இதற்கிடையில் ஸ்பைசர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக, பிரேசில் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், கொரோனா … Read more

மணமகள் இல்லாத திருமணம்! தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நபர்! காரணம் இதுதானா?

பிரேசிலில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நபர்.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பிரேசிலை சேர்ந்த டியாகோ ரபேலோ மற்றும் விட்டர் பியூனோ இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின் 2020, செப்டம்பர் மாதம் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தொடர்ச்சியான சண்டை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த ஜூலை மாதம் பிரிந்தனர். இதனையடுத்து, மணமகனின் குடும்பத்தினர், இருவரும் பிரிந்ததால், திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டும் … Read more

கொரோனா அச்சுறுத்தலால் பிரேசிலில் வடிவமைக்கப்பட்டுள்ள வித்தியாசமான உணவகம்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில்  உள்ள பிரேசிலில், ரியோ டி ஜெனிவாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உணவகம் பலரையும் கவர்ந்துள்ளது. அந்த உணவகமானது ஏரியின் விளிம்பில் கண்ணாடி … Read more

கடைக்கு நடுவே குடையால் மூடப்பட்ட நிலையில் சடலம்! நடந்தது என்ன?

கடைக்கு நடுவே குடையால் மூடப்பட்ட நிலையில் சடலம். பிரேசிலில் உள்ள மிக பிரபலமான உள்ளூர்  நிறுவனங்களில் ஒன்று கேரிஃபோர் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில், இறந்த நபரின் சடலத்தை கடைக்கு நடுவே குடையால் மறைத்து வைத்து, அவரது உடலை அகற்றாமல், கடையையும் மூடாமல் விற்பனை செய்து வந்துள்ளனர்.  இதுகுறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில்,  கேரிஃபோர் தந்த அறிக்கையின்படி அந்த நபர் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் கடைக்குள் … Read more