இந்திய தபால்துறையில் வேலைவாய்ப்பு…10 அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…

இந்திய தபால்துறையில் அஞ்சல் உதவியாளர்,தபால்காரர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கட்டுள்ளன.கல்வித்தகுதி,சம்பளம் குறித்து கீழே காண்போம்: இந்தியா போஸ்ட் பொதுவாக மக்களிடையே தபால் அலுவலகம் என்று அழைக்கப்படுகிறது, இது தபால் துறையின் கீழ் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. அதன் தலைமையகம் தக் பவனில், புது டெல்லியில் உள்ளது. இது நாடு முழுவதும் 155,015 இடங்களில் அமைந்துள்ளது. இது பணியாளர் ஓட்டுநர், போஸ்ட் மேன், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS), தபால் உதவியாளர், மெயில் காவலர், … Read more

கொரோனா ​தொற்றினால் உயிரிழக்கும் தபால்துறை ஊழியர்களுக்கு ரூ.10,00,000 நிவாரணம் .!

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.பின்னர் கொரோனா தாக்கம்  தவிரமடைந்ததால் ஊரடங்கு மே3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஊரடங்கு காரணமாக விமானம் , ரயில் பேருந்து சேவைகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு ரயில் மற்றும் அவசர விமான சேவைக்கு இயங்கி வருகின்றனர். மத்திய அரசின் பல்வேறு திட்டப்பயனாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் … Read more