விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு;தமிழகம் முழுவதும் 1614 பேர் மீது வழக்குப்பதிவு!

தமிழகம் முழுவதும் நேற்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 1614 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்,மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும்,அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை காவல்துறை சார்பில் … Read more

ஜாக்கிரதை: கொடுங்கள் நான் எடுத்து தருகிறேன்.! முதியவரை ஏமாற்றி ரூ.1.13 லட்சம் திருட்டு.!

சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ராஜேந்திரன் என்பவர், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் அப்பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்று தனது கனரா வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ராஜேந்திரனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், பணம் எடுத்துக் கொடுக்க உதவி செய்வதாக கூறியுள்ளார். பணம் எடுத்த பின்னர் தான் வைத்திருந்த போலி ஏடிஎம் கார்டு ராஜேந்திரனிடம் மாற்றிக் … Read more