கொரோனோவோடு சிட்னியில் தரையிரங்கிய இந்திய விமானி! திருப்பபடும் விமானங்கள்
டெல்லி இருந்து சிட்னிக்கு பயணிகளோடு கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தின் விமானிக்கு கொரோனா தொற்று இருப்பது சிட்னியில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து சிட்னி செல்ல விருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தினை இந்திய விமானி ஒருவர் ஒட்டிச்சென்றார்.மேலும் விமானத்தினை ஒட்டிச் செல்வதற்கு முன்பே ஜூன் 16 அவருக்கு கொரோனா பரிசோதனையானது நடைபெற்றது. அச்சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது. ஜூன்.,20 ந்தேதியில் டெல்லி-சிட்னி விமானத்தினை இயக்கத்திற்காக விமானியின் பெயர் விமானத்தை … Read more