சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வு விசாரணை உகந்தது – சிதம்பரம்
சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வு விசாரணை உகந்தது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதற்கு நீதி வேண்டும் அரசியல் கட்சியினர்,சினிமா பிரபலங்கள்,விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.உயிரிழந்த தந்தை-மகனுக்கு மக்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி … Read more