சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வு விசாரணை உகந்தது – சிதம்பரம்

சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வு விசாரணை உகந்தது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இதற்கு நீதி வேண்டும் அரசியல் கட்சியினர்,சினிமா பிரபலங்கள்,விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.உயிரிழந்த தந்தை-மகனுக்கு மக்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களின்  கண்டனத்தை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி  … Read more

ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன – ப.சிதம்பரம்

ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி  நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ரூ 20 … Read more

பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும் – சிதம்பரம்

பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும் என்று  சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 17 தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் பேருந்து,   விமான மற்றும்  ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  இதனிடையே ரயில்வேதுறை வெளியிட்ட அறிவிப்பில்,மே 12 முதல் பயணிகள் சிறப்பு ரயில் இயங்கும் என அறிவித்தது. முதற்கட்டமாக வரும் 12 ஆம் தேதி முதல் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் … Read more

காலம் மாறும், காங்கிரஸ் கட்சி சொன்ன யோசனைகளை நாடும் அரசும் ஏற்றுக்கொள்ளும் – சிதம்பரம்

காலம் மாறும், காங்கிரஸ் கட்சி சொன்ன யோசனைகளை நாடும் அரசும் ஏற்றுக்கொள்ளும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக நாடு கடும் பொருளாதார சரிவை சந்திக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.தற்போது 3-ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் சிறிது நீக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலைகளும் கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  மே 17 வரை நீட்டிக்கப்பட்ட … Read more

அரசு இதனை செய்து தர வேண்டும்- சிதம்பரம்

தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு (migrant persons) அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்  பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல … Read more

உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்- சிதம்பரம்

உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை 21 நாட்களுக்குத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இதனால் வேலை செல்ல முடியாமல் பல்வேறு மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு … Read more

நடுத்தர வர்க்க மக்கள் பணத்திற்கு என்ன செய்வார்கள்? ப. சிதம்பரம்

நடுத்தர வர்க்க மக்கள் பணத்திற்கு என்ன செய்வார்கள்? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய அரசு 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய செய்திகள் .மத்திய அரசு மாநிலங்களுக்கு இதுவரை தந்தது டிசம்பர்-ஜனவரி மாதங்களின் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை … Read more

தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது-சிதம்பரம் பாராட்டு

பீலா ராஜேஷ் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு இடையில் தினசரி நிலவரங்களை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.அந்த வகையில் இன்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்   செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , தமிழகத்தில் இன்று 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 ஆக … Read more

பிரதமர் மோடி கூறியதை ஏற்கிறோம்,ஆனால் தயவு செய்து ஆலோசனை கேளுங்கள்- ப.சிதம்பரம் கருத்து

பிரதமர் மோடி கூறியதை ஏற்கிறோம்,ஆனால் தயவு செய்து வல்லுநர்களிடம் ஆலோசனை கேளுங்கள் என்று  சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் , இன்று லாக்டவுனின் 10-வது நாள் பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம்.மேலும் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி … Read more

தனிமையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள்-ப.சிதம்பரம் ட்வீட்

தனிமையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்  கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், அனைத்து மக்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்: கைகளையும், வீட்டையும், சுற்றுப்புறங்களையும் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். … Read more