பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி பொருள்கள் நம்பகத் தன்மை இல்லாதவையா…??

நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் பாபா ராம்தேவ் வியாபாரம் செய்கின்ற பதஞ்சலி பாட்டிலில் மார்ச் மாதம் விற்பனை செய்யப்பட்டாலும் ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்டதாக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்கள். அப்பட்டமான மோசடி. தயாரிப்பு தேதியில் நம்பகத் தன்மை இல்லையென்றால் இது போன வருடம் தயாரிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். ஆகவே யார் எந்த பொருள்களை வாங்கினாலும் சோதித்து பார்த்து வாங்கவும்.

யோகா குருவிற்கு “பதஞ்சலி பொருள்கள்” என்றால் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகளுக்கு “ஸ்ரீஸ்ரீ பொருள்கள்” ; வியாபாரிகளாக மாறிய குருஜிக்கள்…!!

  யோகா குருவான பாபா ராம்தேவ், பல அரசியல் சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபட்டு வருகிறது.இவர் நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர் பிரச்சினை குறித்து தொழிற்சங்க போராட்டங்கள் நடந்தன. இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பிருந்தா காரத் ஆய்வுகள் நடத்தி உறுதிப்படுத்தினார்.பின்னர் இது அவரது அரசியல் பலத்தை கொண்டு சரி செய்யப்பட்டது. நிலம் ஏலம் எடுத்ததில் ரூபாய் 300 கோடி டிஸ்கவுண்ட். இவருடைய … Read more