ஒவ்வொரு மாநிலங்களும் ஒலிம்பிக் விளையாட்டை ஊக்கமளிக்க வேண்டும்..!

ஒவ்வொரு மாநிலங்களும் ஒரு ஒலிம்பிக் விளையாட்டுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது, இந்த கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் பள்ளிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் படங்களின் படப்பிடிப்புகள் அணைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல ஒவ்வொரு மாநிலமும் ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து அதனை மேம்படுத்துவதில் கவனம் … Read more

போரால் மூன்று முறை ஒலிம்பிக் போட்டி ரத்து.!

ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டு இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால்  ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடத்திற்கு பிறகு தள்ளி வைப்பதாக கூறியது.ஒலிம்பிக் போட்டிகள் 1896 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த … Read more

ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுமா.? ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தகவல்.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 70,000க்கும் மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் விளைவு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜூலை மாதம் 24ம் தேதி தொடங்கி – ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், … Read more

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே ஈரான் வீராங்கனை தனது தாய்நாட்டை விட்டு வெளியேறிய அதிர்ச்சி செய்தி.!

ஈரானில் கிமியா அலிசாதே என்ற பெண் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று  முதல் ஈரானிய பெண் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். அந்த பெண் சமூக வலைதளப்பக்கத்தில் போலித்தனம், பொய், அநீதி, முகஸ்துதி ஆகியவை நிறைந்த ஈரானின் ஓர் அங்கமாக இருக்க நான் விரும்பவில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார். ஈரானில் 21 வயதாகும் கிமியா அலிசாதே என்ற பெண் 2016-ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ-வில் வெண்கலப் பதக்கம் வென்றதன் … Read more

தென்கொரியாவில் இன்று குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் துவக்கம்!

12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில்  இன்று கோலகலமாக தொடங்கவுள்ளது.மாற்றுதிறனாளிகள் பங்கேற்கும் 12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாசாங் நகரில் இன்று தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் நடப்பது போல குளிர்கால ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த குளிர்கால பாராலிம்ப்க் போட்டியில் உறைபனியில் விளையாடும் பனிசறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட ஆறு வகையான போட்டிகள் நடைபெறும். ஏற்கனவே கடந்த மாதம் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாசாங் … Read more

தென்கொரியாவிற்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி பயணம்!

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான தூதுக்குழுவில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி,  இடம்பெற்று தென்கொரியாவுக்கு வருவதை அந்நாடு வரவேற்றுள்ளது. இரு நாடுகள் இடையே 1950ஆம் ஆண்டில் தொடங்கி 1953ஆம் ஆண்டுவரை நடைபெற்ற கொரிய போருக்குப் பின்னர், வடகொரிய அதிபர் குடும்பத்தை சேர்ந்த யாரும் தென்கொரியா சென்றதில்லை. இந்நிலையில், முதல் முறையாக வடகொரிய அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தென்கொரியாவுக்கு செல்ல உள்ளார். அதிபர் கிம் ஜோங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜோங் (Kim Yo … Read more