தென்கொரியாவில் இன்று குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் துவக்கம்!

12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில்  இன்று கோலகலமாக தொடங்கவுள்ளது.மாற்றுதிறனாளிகள் பங்கேற்கும் 12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாசாங் நகரில் இன்று தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் நடப்பது போல குளிர்கால ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த குளிர்கால பாராலிம்ப்க் போட்டியில் உறைபனியில் விளையாடும் பனிசறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட ஆறு வகையான போட்டிகள் நடைபெறும். ஏற்கனவே கடந்த மாதம் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாசாங் நகரில்  நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment