கரையை கடந்தது "டிட்லி" புயல் ..!!

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், கோபால்பூருக்கும் (ஒடிஸா), கலிங்கப்பட்டினத்துக்கும் (ஆந்திரம்) இடையே இன்று காலை கரையைக்கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்தன. புயலின் தாக்கம் அடுத்த மூன்று முதல் நான்கு  மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புயல் எச்சரிக்க … Read more

பெட்ரோல் விலையேற்றம் : "பங்க்_கை அடித்து நொறுக்கும் மக்கள்" வைரலாகும் வீடியோ..!!

பெட்ரோல் , டீசல் விலை தினம் தினம் ஏற்றத்துடனே இருந்து வருகிறது.இந்தியா முழுவதும் பெட்ரோல் , டீசல் விலை மீது மக்கள் மத்தியில்  இருக்கும் அதிருப்தி போராட்டமாக வெடிக்கிறது.தற்போது பெட்ரோலும் விலை 90_யை எட்டும் நிலையை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு பெட்ரோல் பங்க்_கை பொது மக்கள் அடித்து உடைப்பதை போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. DINASUVADU  https://www.facebook.com/100007067416815/videos/2197018637210362/

குடும்ப நீதிமன்றத்தில் மனைவியை வாளால் குத்தி கொலை ! கணவன் கொடூர செயல் !

ஒடிசாவின் சம்பல்பூர் நகரில் சிந்தூர்பங்க் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கும்பர்.  இவரது மனைவி சஞ்சிதா சவுத்ரி (வயது 18).  கடந்த வருடம் இவர்களுக்கு திருமணம் நடந்தது.  பல மாதங்கள் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கணவர் கொடுமைப்படுத்துகிறார் என கூறி தனது பெற்றோர் வீட்டிற்கு மனைவி சென்று விட்டார். இந்நிலையில், பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி குடும்ப நீதிமன்றத்தில் ரமேஷ் முறையிட்டுள்ளார். இதில் ஆஜராக ரமேஷின் மனைவி சஞ்சிதா மற்றும் மனைவியின் பெற்றோர் வந்துள்ளனர்.  ஆனால் முன்பே திட்டமிட்டிருந்த ரமேஷ் … Read more