தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! – சீமான்

இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என சீமான் அறிக்கை.  இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து … Read more

ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்க நேரிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – சீமான் எச்சரிக்கை

சகோதரர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீமான் எச்சரிக்கை.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி என தெரிவித்திருந்தார். இது பேசும் பொருளான நிலையில், இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி  என்று பதில் அளித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமானின் இந்த … Read more

சாமியை காப்பாற்ற கட்சி உள்ளது, பூமியை காப்பாற்ற கட்சி உள்ளதா? – சீமான்

சாமியை காப்பாற்ற கட்சி உள்ளது, பூமியை காப்பாற்ற கட்சி உள்ளதா? என்றும், தாமிர தட்டுப்பாடு பறி பேச தலைவர்கள் இருக்கிறார்கள். தண்ணீர் தட்டுப்பாடு பற்றி பேச தலைவர்கள் இருக்கிறார்களா? என யோசியுங்கள். சென்னையில், பன்னாட்டு ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகுப்பறையை … Read more