டன்டேவாடாவில் துப்பாக்கி சூட்டில் பெண் நக்சலைட் என்கவுண்டர்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் டன்டேவாடா மாவட்டத்தில் பெண் நக்சலைட் ஒருவரை அங்குள்ள பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்ட் அபிஷேக் பல்லவா கூறுகையில், கெய்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குமல்நார் கிராமத்தின் அருகில் காலை 6.30 மணியளவில் நக்சல்களுடன் மாவட்ட ரிசர்வ் காவல்துறையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த துப்பாக்கி சண்டையில் குண்டுகளை மாற்றும் அந்த குறுகிய நேரத்தில் நக்சலைட்டுக்கள் தப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ. தொலைவில் ஒரு … Read more

மகாராஷ்டிராவில் 13 நக்சலைட்டுகள் என்கவுண்டர்..!

மகாராஷ்டிரா கட்சிரோலியில் உள்ள எட்டப்பள்ளி என்ற வனப்பகுதியில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் 13 நக்சலைட்டுக்கள் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் உள்ள வனப்பகுதியில் அதிகமாக நக்சலைட்டுகளின்  நடமாட்டம் இருப்பது மகாராஷ்டிரா போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இன்று அதிகாலை மகாராஷ்டிரா போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே எட்டப்பள்ளியில் உள்ள பேடி கோட்டமி வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. இதில் 13 நக்சலைட்டுகள் போலீசாரால் சூட்டு கொல்லப்பட்டனர். மகாராஷ்டிராவில் உள்ள சி-60 பிரிவு காவல்துறையினருக்கும் … Read more

மவோயிஸ்ட் தாக்குதல்.., சத்தீஷ்கரில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்..!

சத்தீஷ்கரில் மவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 10 வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாவட்டத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரும், மவோயிஸ்ட்களும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 10 வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் டிஜிபி டிஎம் அவஸ்தி கூறுகையில், பிஜாப்பூரில் உள்ள டாரெம் காடுகளில் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். மவோயிஸ்ட் தாக்குதல் நடத்தினர். இருபுறமும் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்புப் படை … Read more