பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி தராததால் முத்தலாக் கூறிய விவாகரத்து செய்த கணவன் ..!
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் அவளுடைய கணவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சிறையில் இருக்கும் தனது கணவர் பக்ரீத் பண்டிகையின் போது தனக்கு புது ஆடை வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால் அப்பெண் பக்ரீத் பண்டிகையின் போது புது ஆடை வாங்கி செல்லாததால் இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் கணவன் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். குறித்த பெண் கூறுகையில் , பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி வருமாறு … Read more