இறுதிப்போட்டியின் நேரம் மாற்றம்.. ஐபிஎல் நிறைவு விழாவில் ஆஸ்கர் நாயகனின் நிகழ்ச்சி!

ஐபிஎல் தொடரின் நிறைவு விழாவில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி. நடப்பாண்டு 15-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மகராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் ரசிகர்கள் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டதால், 2 குழுக்களாக … Read more

ஈஷாவில் ஆட்டம், பாட்டத்துடன் களைக்கட்டிய இருளர் பழங்குடி மக்களின் இசை நிகழ்ச்சி!

ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நேற்று இரவு (மார்ச் 8) கோலாகலமாக நடைபெற்றது. ஆதியோகி முன்பு நடந்த இந்த கலை நிகழ்ச்சியில் தாணிக்கண்டி, மடக்காடு, பட்டியார் கோவில்பதி, முள்ளாங்காடு, வெள்ளப்பதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று ஆடி, பாடி மகிழ்ந்தனர். தங்களுடைய பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து அரங்கை அதிர செய்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, … Read more