மாணவர்கள் கவனத்திற்கு…பள்ளிக்கு செல்போன் எடுத்து வர தடை;மீறினால் நடவடிக்கை!

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.இதனைத் தொடர்ந்து, மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த 10 மாணவர்களை மே 5 ஆம் தேதி வரை தற்காலிகமாக நீக்கம் செய்து நேற்று அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில்,வேலூரில் பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வர தடை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும்,உத்தரவை … Read more

போன் பேசிக்கொண்டே நடந்த போது சாலையிலிருந்த குழிக்குள் விழுந்த பெண் – வைரல் வீடியோ உள்ளே..!

தற்போதைய காலகட்டத்தில் சாலையில் நடந்து செல்வது என்பது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டிய ஒரு வேலையாகவே இருக்கிறது. ஏனென்றால் வாகனங்கள் வேகமாக வந்து செல்வது ஒருபுறமிருக்க, ஆங்காங்கே சாலைகளில் சில மேடு பள்ளங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது பீகார் மாநிலம் பாட்டனாவை சேர்ந்த  பெண்ணொருவர் சாலையில் பேசிக்கொண்டே நடந்து சென்றுள்ளார். அவருக்கு முன்பதாக ஒரு ஆட்டோ சென்றதால் அவர் ஆட்டோவின் பின் நடந்து சென்றுள்ளார். எனவே,  கீழே இருந்த குழியை அவர் கவனிக்க மறந்து விட்டார். எனவே, … Read more

கூகுளின் புதிய விதி : அனைத்து கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கும் தடை…!

கூகுள் நிறுவனம் தற்போது உருவாகியுள்ள புதிய விதிகளின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்துபவர்கள் இனி தங்கள் போன்களில் உள்ள ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாக தங்களுக்கு வரக்கூடிய மற்றும் தாங்கள் அழைக்கக்கூடிய கால்களில் ரெக்கார்டு செய்ய முடியாதபடி வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பலர் தங்களது மொபைல்களில் கூகுள் ப்ளே மூலமாக கால் ரெக்கார்ட் அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து, அதன் மூலமாக கால்களை ரெக்கார்ட் செய்து வந்தனர். இதன் மூலம் பயனாளர்களின் பிரைவசி மற்றும் டேட்டா ஆகியவை கேள்விக் குறியாக … Read more

மொபைல் போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும் …? வேலூர் எஸ்.பி கொடுத்த சூப்பர் டிப்ஸ்..!

வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் களவுபோன செல்போன்களை கண்டுபிடித்து அதை உரிய நபர்களிடம் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது சுமார் 9 லட்சம் மதிப்புள்ள 60 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது பேசிய ராஜேஷ் கண்ணன், காணமல் போன மொபைல் போனை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். மொபைல் போனை தவறவிட்டவர்கள் … Read more

இனி பணி நேரத்தில் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது – காவல் ஆணையர் உத்தரவு!

இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.மேலும்,ஏதேனும் அவசர காரணம் எனில்  முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: தேவையின்றி செல்போனில் அரட்டை- எச்சரிக்கை: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரிய … Read more